Skip to main content

Posts

Showing posts from May, 2014

அழைப்புப் பணியில் இடையூறுகள்

அல்லாஹ்வின் திருபெயரால் ... எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! அண்ணல் நபி [ஸல்] அவர்கள் அழைப்புப் பணியும்போது , அவர்கள் பட்ட கஷ்ட்டங்கள் , சிரமங்கள் சொல்லிமாளது . எழுத்தால் அவைகளை எழுத முடியாது. வார்த்தைகளால் சொல்ல முடியாது. அண்ணலார் பட்ட கஷ்ட்டங்கள் அதிகம் அதிகம் , மிக பெரிய தியாகம் செய்தார்கள் . அழைப்புப் பணியும்போது அண்ணலார் பொறுமையும், சகிப்புத்தன்மையும் , நிதானமும் , அழகிய முறையில் த ஃ வா பணிச் செய்தார்கள். பல தொல்லைகள்ளும் , சிரமங்களும் இருந்தன. ஆனால் , இன்று சில மக்கள்கள் மார்க்கத்தின் பெயரால் நிறைய மூடபழக்கங்கள் , புது புது நூதன காரியங்கள் செய்து வருகிறார்கள். அண்ணல் நபி [ஸல்] அவர்கள் காட்டிய வழிமுறைகளை விட்டுவிட்டு , மாற்றுமத கலாச்சாரத்தில் முழ்கி இருக்கிறார்கள் . சுன்னத்தான காரியத்தை செய்யாமல் , பித் ஆ செய்துக் கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக சில பெண்கள் மார்க்கத்துக்கு மாற்றமான காரியங்களை செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் . சமீபத்தில் பார்த்தது facebook வழியாக , சில முஸ்லிம் பெண்கள் பர்தா போட்டுக் கொண்டு கோயிகளுக்கு போவதையும் , அங்கு அர்ச்சனை

உயர்ந்தோனை நோக்கி....

அல்லாஹ்வின் திருபெயரால் ... எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாழ்க்கை பற்றி ரொம்ப சுர்க்கமான முறையில் , அண்ணலாரின் அற்புத வாழ்க்கை , வழிமுறைகள் அழகான நெறிமுறைகள் . அவர்களின் நற்பண்புகள் , நற்குணங்கள் . அண்ணல் நபி [ஸல்] அவர்களைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ... இன்ஷாஅல்லாஹ் இந்த சிறிய கட்டுரை உங்களுக்கும் , எங்களுக்கும் ஒரு நல்ல மாற்றத்தை நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மட்டுமின்றி , அண்ணல் நபி [ஸல்] அவர்கள் மீது அன்பும் , பாசமும் , நேசமும் , மதிப்பும் , மரியாதையும்  அவர்களின் வாழ்க்கை முறைகளை பின்பற்றி நடக்க ஆசையும்,  ஆர்வமும் நமக்கு அல்லாஹ் ஏற்படுத்தித் தருவானாக! அல்லாஹ்வின் கிருபையும் , உதவியும் கொண்டு முடிந்தளவு இங்கே உங்களுக்கு சில விடயங்களை தருகிறேன்.