அல்லாஹ்வின் திருபெயரால் ... எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! அண்ணல் நபி [ஸல்] அவர்கள் அழைப்புப் பணியும்போது , அவர்கள் பட்ட கஷ்ட்டங்கள் , சிரமங்கள் சொல்லிமாளது . எழுத்தால் அவைகளை எழுத முடியாது. வார்த்தைகளால் சொல்ல முடியாது. அண்ணலார் பட்ட கஷ்ட்டங்கள் அதிகம் அதிகம் , மிக பெரிய தியாகம் செய்தார்கள் . அழைப்புப் பணியும்போது அண்ணலார் பொறுமையும், சகிப்புத்தன்மையும் , நிதானமும் , அழகிய முறையில் த ஃ வா பணிச் செய்தார்கள். பல தொல்லைகள்ளும் , சிரமங்களும் இருந்தன. ஆனால் , இன்று சில மக்கள்கள் மார்க்கத்தின் பெயரால் நிறைய மூடபழக்கங்கள் , புது புது நூதன காரியங்கள் செய்து வருகிறார்கள். அண்ணல் நபி [ஸல்] அவர்கள் காட்டிய வழிமுறைகளை விட்டுவிட்டு , மாற்றுமத கலாச்சாரத்தில் முழ்கி இருக்கிறார்கள் . சுன்னத்தான காரியத்தை செய்யாமல் , பித் ஆ செய்துக் கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக சில பெண்கள் மார்க்கத்துக்கு மாற்றமான காரியங்களை செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் . சமீபத்தில் பார்த்தது facebook வழியாக , சில முஸ்லிம் பெண்கள் பர்தா போட்டுக் கொண்டு கோயிகளுக்கு போவதையும் , அங்கு அர்ச்சனை